கடந்த 5 நாட்களாக IFHRMS சம்பளப்பட்டியல் செயலியில் சரியாக பணி செய்ய இயலாமல் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இதில் பணி செய்யக்கூடிய ஊழியர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர் ஏனென்றால் இந்த மாதம் சம்பளப் பட்டியல் இந்த செயலி மூலம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மிக அதிகமான தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்பட்டு பணியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
கலைமகள்சபா
-
ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கலைமகள்சபா என்ற
நிறுவனம் துவங்கப்பட்டது. இந் நிறுவனத்தின் நிர்வாகிகள்பொதுமக்களிடம் பெருமளவு
நிதி வ...